சாலையில் சென்ற சொகுசு கார் - திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

x
  • புதுச்சேரியில் சாலையில் சென்றுகொண்டிருந்த சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
  • இந்திராகாந்தி சதுக்கம் அருகே சொகுசு கார் ஒன்று வில்லியனூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.
  • அப்போது காரின் முன்பக்க இன்ஜினில் இருந்து திடீரென புகை கிளம்ப ஒட்டுனர் காரை விட்டு இறங்கினார்.
  • பின்னர், சற்று நேரத்தில் கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைத்தனர்.
  • இதனால், புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.

Next Story

மேலும் செய்திகள்