அதானி விவகாரம் "விசாரிக்க யாரும் தயாராக இல்லை" - முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி

x

பிரதமர் மோடியின் நிழலில் அதானி தனது தொழிலை பெருக்கியதாக குற்றம் சாட்டிய புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, இதுகுறித்து மோடியோ, மத்திய அரசு நிறுவனங்களோ விசாரிக்க தயாராக இல்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்