"பொதுமக்களின் பணம் வீணாக கூடாது" - நீதிபதிகள் கருத்து

x

"பொதுமக்களின் பணம் ஒரு ரூபாய் கூட வீணாவதை ஏற்றுக்கொள்ள முடியாது" - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் காட்டம்

விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் கண்மாயில் உள்ள அம்மா தேசிய விளையாட்டு அரங்கத்தை அகற்ற கோரிய வழக்கில் நீதிபதிகள் கருத்து


Next Story

மேலும் செய்திகள்