ராகுலுக்கு ஆதரவாக போராட்டம்.. காங்கிரஸ் திடீர் அறிவிப்பு

x

அவதூறு வழக்கில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் 12-ம் தேதி அமைதிப் போராட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்து, வரும் 12ம் தேதி, அனைத்து மாநில தலைமையகங்களிலும், மகாத்மா காந்தி சிலைகள் முன்பு காங்கிரஸார் மவுன போராட்டம் நடத்த வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்