நெல்லை எஸ்பி-யை கைது செய்ய தடை

x

நெல்லை எஸ்.பி. சரவணனை கைது செய்து ஆஜர்படுத்த பிறப்பித்த உத்தரவுக்கு தடை.

மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை.

நில ஆக்கிரமிப்பு புகாரில் அறிக்கை தாக்கல் செய்யாமல், ஆஜராகாமல் இருந்ததால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையை பரிசீலிக்காமலேயே கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி. சரவணன் வழக்கு.

எஸ்.பி.க்கு பதிலாக கூடுதல் எஸ்பி ஆஜராக அனைத்து அதிகாரங்களையும் டிஜிபி வழங்கி உள்ளார் - எஸ்.பி

முதலில் மிரட்டும் வகையில் பத்திரிகை செய்தியை வெளியிட்டுவிட்டு, பின்னர் தான் வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது - எஸ்.பி தரப்பு



Next Story

மேலும் செய்திகள்