அதிபர் ஜோ பைடனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிரமதர் மோடி

x

"பத்து முக்கிய உபநிடதங்கள்" என்ற புத்தகத்தை பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு பரிசளித்து மகிழ்ந்தார்... அயர்லாந்தைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும் நாடகாசிரியருமான WB Yeats 20ம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் தவிர்க்க முடியாத எழுத்தாளர் ஆவார். இவர் 1937 இல், ஸ்ரீ புரோஹித் சுவாமியுடன் இணைந்து எழுதிய இந்திய உபநிடதங்களின் ஆங்கில மொழிபெயர்ப்பை வெளியிட்டார். இது யீட்ஸின் இறுதிப் படைப்புகளில் ஒன்று... இந்தப் புத்தகத்தின் முதல் பதிப்பான "பத்து முக்கிய உபநிடதங்கள்"-ன் பிரதியை பிரதமர் மோடி பைடனுக்கு பரிசாக வழங்கினார்.


Next Story

மேலும் செய்திகள்