"தேமுதிக-வை யாரும் பின் நின்று இயக்கவில்லை" - பிரேமலதா விஜயகாந்த் அதிரடி

x

தேமுதிக-வை யாரும் பின் நின்று இயக்கவில்லை என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களுக்கு அவர், பொதுச்செயலாளராக தேர்வு செய்வது குறித்து தேமுதிக பொதுக்குழு கூடி முடிவு செய்யும், உரிய நேரத்தில் விஜயகாந்த் அதனை அறிவிப்பார் என பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்