சூறைக்காற்றால் அறுந்த மின் கம்பிகள்.. பல உயிர்களை காத்து நின்ற 'அம்மன்'.. திருவிழாவில் நடந்த பகீர் காட்சிகள்

x

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியில் திடீரென சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

அப்போது அணைக்கட்டுப்பகுதியில் கெங்கையம்மன் ஆலய திருவிழாவை முன்னிட்டு மின் கம்பத்துடன் சேர்த்து வைக்கப்பட்டிருந்த அம்மன் கட் அவுட் சாய்ந்து விழுந்தது. இதனால் மின்சார கம்பிகள் அறுந்து தீப்பொறி ஏற்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கட் அவுட் சரிந்து விழுந்தபோது, அங்கிருந்த இளைஞர்கள் விரைந்து ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


Next Story

மேலும் செய்திகள்