நாளொன்றுக்கு 8 மணி நேரம் வரை மின்வெட்டு...வரலாறு காணாத மின்வெட்டு...

x

தென்னாப்பிரிக்காவில் வரலாறு காணாத மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் நாளொன்றுக்கு 8 மணி நேரம் வரை மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இதனால் அந்நாட்டு அரசுக்கு எதிராக மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஆப்பிரிக்க கண்டத்தின் தொழில்மிகு நாடாகத் திகழும் தென்னாப்பிரிக்காவில் மின் தடை பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்