தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய்... அடுத்தடுத்து உள்ளே பாய்ந்த டூவீலர்கள்... - ஆபத்தான நிலையில் 4 இளைஞர்கள் - சென்னையில் அதிர்ச்சி

x

Poontamalli: 4 people were injured after they fell into the sewer ditchசென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடக்கிறது

கழிவுநீர் கால்வாய்க்கு பள்ளம் தோண்டப்பட்டுள்ள நிலையில் தடுப்பு வைக்கப்படாததால் விபரீதம்

மின்விளக்கு, தடுப்புகள் இல்லாததால், இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் தவறி விழுந்தனர்

15 அடி பள்ளத்தில் விழுந்த 4 பேரும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்