பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை திருடிய மர்ம நபர்கள்

x

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே, பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளையடிக்கப்பட்டன. புலிக்குளம் பகுதியைச் சேர்ந்த வேல்ராஜ் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள், 15 ஆயிரம் ரூபாய் பணம், ஒரு கிராம் தங்கம், வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பொன்னேரி போலீசார், அடையாளம் தெரியாத நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்