திடீர் மழையால் பூமியிலிருந்து வெளியேறிய நச்சுபுகை... வீட்டுக்குள்ளேயே அடைபட்டு கிடைக்கும் மக்கள்..!

x

திருவள்ளூர் அருகே ரசாயன குடோனில் இருந்து வெளியேறிய புகையை சுவாசித்து கிராம மக்கள் உடல் நலம் பாதிப்படைந்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்....


Next Story

மேலும் செய்திகள்