விஷ சாராய மரணம் எதிரொலி... 18 பேர் கைது.. சிக்கிய மதுபானங்கள்

x

மரக்காணம் கள்ளச்சாரய மரணம் எதிரொலியாக, புதுச்சேரியில் உள்ள மதுபானக் கடைகள் மற்றும் எல்லையோரங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இது தொடர்பாக, 18 பேரை கைது செய்த போலீசார், 66 லட்சம் மதிப்பிலான 433 மதுபான பாட்டில்கள், ஆயிரத்து 425 லிட்டர் எரிசாராயம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதனிடையே, மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளதாக புதுச்சேரி கலால் துறை தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்