விஷம் கலந்த அரிசி.. 5 மயில்கள் உயிரிழப்பு - விவசாயி கைது

x

வாசுதேவநல்லூர் அருகே விஷம் கலந்த அரிசியை உண்ட 5 மயில்கள் உயிரிழந்துள்ளன. தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூர் அருகே மாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மங்கலம். விவசாயியான இவர், தனது தோட்டத்தில் எலித் தொல்லை காரணமாக, அவற்றுக்கு விஷம் கலந்த அரிசியை வைத்ததாகக் கூறப்படுகிறது. இதனை உண்ட 5 மயில்கள் உயிரிழந்துள்ளன. இதனையறிந்த வனத்துறையினர், மங்கலத்தை கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்