"பள்ளியில் ஆசிரியர் தவறாக நடந்துகொண்டார்" மாணவிகள் சொன்னதும் பதற்றமான பெற்றோர்கள் - சென்னை பள்ளியில் அதிர்ச்சி

x
  • சென்னையில், பள்ளி மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்த ஆசிரியர், போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
  • சென்னை, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி பகுதியை சேர்ந்த தனியார் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது.
  • இந்தப் பள்ளியில், மாதவரம் பச்சையப்பன் கார்டன் தெருவை சேர்ந்த பிரேம் ஆனந்த் என்பவர், ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
  • 2 நாட்களுக்கு முன்பு, ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவிகள், பள்ளியில் ஆசிரியர் தவறாக நடந்துகொள்வதாக வீட்டில் கூறியுள்ளனர்.
  • இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், விசாரணைக்குப் பின், ஆசிரியர் பிரேம் ஆனந்த் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Next Story

மேலும் செய்திகள்