"பிரதமர் மோடி தான் தந்தார்"..."ஈபிஎஸ், ஓபிஎஸ் இல்லை.." - ஜான்பாண்டியன் பேச்சு

x

தேவேந்திரகுல வேளாளர் என்ற அரசாணையை ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமியோ பெற்றுத் தரவில்லை... பிரதமர் மோடிதான் பெற்றுத் தந்தார் என, தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்