நேருக்கு நேர் மோதிய விமானங்கள் - நடுவானிலேயே பிரிந்த பல உயிர்கள்

x

வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இந்த கொடூர விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 விமானங்களும் நடுவானில் மோதிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்