எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு ஆதரவான தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு

x

எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு ஆதரவாக வெளியான நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரளா அரசு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சிவிக் சந்திரனுக்கு விசித்திரமான வாதங்களின் அடிப்படையில் கோழிக்கோடு செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி எஸ்.கிருஷ்ணகுமார் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா அரசு கேரள உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. மேல் முறையீட்டு மனுவில்,

ஜாமீன் உத்தரவு சட்டப்படி செல்லாது என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளதை சமுதாயத்தால் ஏற்க முடியாது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்