சுனாமியை விட பயங்கரமான நிலச்சரிவு.. மண்ணுக்குள் புதைந்த 10 வீடுகள்.. அதிரவைக்கும் நேரடி காட்சிகள்

x
  • பெரு நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 10 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன...
  • அந்நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் மலைகிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது...
  • கிட்டத்தட்ட 10 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன... தேயிலை, வாழை உள்ளிட்ட பயிர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், விவசாயிகள் கடும் அவதிக்கு ஆளாகினர்..
  • . மீட்புப் படையினர் தொடர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்