"நிலுவையில் இருக்கும் பணிகளால் மக்களின் வரிப்பணம் பாழாகிறது"-வேல்முருகன்

x

சட்டமன்றத்தில் அளிக்கப்பட்ட மதுரைக்கான உறுதிமொழிகள் சில நெடுங்காலமாக நிலுவையில் இருப்பதால் மக்களின் வரிப்பணம் பாழாவதாக உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்