"எங்க வீடு நைட் போயிடும் சார்"ஒன்றொன்றாக கடலில் அடித்து செல்லும் முன் தாங்களே இடித்து தள்ளிய மக்கள்

x

மரக்காணம் அருகே பிள்ளை சாவடியில் கடல் சீற்றத்தால் வீடுகள் சேதம்.

முழுமையாக வீடுகள் இடிந்து விழும் என்பதால் கதவு, ஜன்னல்களை இடித்து எடுத்து செல்லும் மக்கள்.

மரக்காணம் அருகே கடலோர கிராமங்களில் உள்ள பெரும்பாலான வீடுகள் சேதம்.

வீடுகளில் உள்ள பொருட்களை எடுத்துக்கொண்டு கிராமங்களைவிட்டு வெளியேறும் மக்கள்.


Next Story

மேலும் செய்திகள்