அமைச்சர் உதயநிதியை முற்றுகையிட்ட மக்கள்

x

சென்னை மூலக்கொத்தளம் பகுதிக்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிப்பிடம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை தங்களது பகுதிக்கு செய்து தர வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

முன்னதாக, மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன், தாளமுத்து நினைவு மண்டபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்