"90 வருஷமா பாட்டன் காலத்துலேந்து வரோம்"... கடல் அலை போல் காட்சி அளிக்கும் பக்தர்கள்- பழனியில் பங்குனி உத்திரத்தால் கோலாகலம்

x
  • திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைகோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக் காவடி எடுத்து வந்தனர்.
  • ஒரு சில பக்தர்கள் மயில்காவடி, பால்காவடி, புஷ்பக் காவடி எடுத்து ஆடியபடி கிரி வீதியில் வலம் வந்து கோவிலை வந்து அடைந்து சாமி தரிசனம் செய்தனர்.
  • சில பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தி தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.
  • இன்று மாலை பங்குனி உத்திரத்தேரோட்டம் சிறப்பாக நடைபெற உள்ளது.
  • அதற்கான இறுதிகட்ட பணிகளில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்