நாடாளுமன்றத்தில் பரபரப்பு.. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி - சட்டென எழுந்து கிளம்பிய ராஜ்யசபா தலைவர்

x

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி.

அதானி குழும முறைகேடு விவகாரம்-நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தல்.

கடும் அமளி காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு.


Next Story

மேலும் செய்திகள்