பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் - ஓராண்டு முடிவில் கர்ப்பிணி பலி!

x
  • திருவிடைமருதூர் அருகே திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்தவர் விக்னேஷ். ஆட்டோ டிரைவரான இவர், 20 வயதான நர்சிங் மாணவி துர்கா என்பவரை பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துள்ளார்.
  • இதில், துர்கா 6 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
  • இதில், திடீரென கர்ப்பிணி பெண் துர்கா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இந்த சம்பவத்தை சந்தேக மரணம் என வழக்குபதிவு செய்துள்ள போலீசார், பெண்ணின் கணவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்...

Next Story

மேலும் செய்திகள்