"இனி யாரும் விற்க கூடாது" ஒலிபெருக்கியில் ஊராட்சி மன்ற தலைவர் அதிரடி

x

விழுப்புரம் மாவட்டம் சேர்ந்தனூரில் சாராயம் விற்றால் கைது செய்யப்படுவார்கள் என்றும், தங்களுடைய கிராமத்தில் யாரும் சாராயம் விற்க கூடாது என்றும் ஒலிபெருக்கி மூலம் ஊராட்சி மன்ற தலைவர் அறிவுறுத்தினார்...


Next Story

மேலும் செய்திகள்