திடீரென பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த பேருந்து.. பெண் பக்தர் மீது மோதி பயங்கரம் - பாதயாத்திரையாக சென்ற போது சோகம்
மணப்பாறை அருகே தனியார் பஞ்சாலை பேருந்து மோதி பெண் பக்தர் உயிரிழப்பு.
பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது சோகம்.
கும்பகோணம் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி என்பவர் உயிரிழப்பு.
3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.
பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய சக பக்தர்கள்.
Next Story