திடீரென பக்தர்கள் கூட்டத்தில் புகுந்த பேருந்து.. பெண் பக்தர் மீது மோதி பயங்கரம் - பாதயாத்திரையாக சென்ற போது சோகம்

x

மணப்பாறை அருகே தனியார் பஞ்சாலை பேருந்து மோதி பெண் பக்தர் உயிரிழப்பு.

பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற போது சோகம்.

கும்பகோணம் துக்காம்பாளையத்தை சேர்ந்த உமாராணி என்பவர் உயிரிழப்பு.

3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி.

பேருந்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய சக பக்தர்கள்.


Next Story

மேலும் செய்திகள்