"நாம ஜெயிச்சிட்டோம் மாறா"- ஆஸ்கர் விருது..! வாக்கு செலுத்தினார் சூர்யா..!

x
  • ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி வரும் 13ஆம் தேதி நடைபெறும் நிலையில், சிறந்த விருதுகளை தேர்வு செய்யும் ஆஸ்கர் குழுவில் இந்தியா சார்பில் சூர்யா, கஜோல் தேர்வு செய்யப்பட்டனர்.
  • இந்த நிலையில் ஆஸ்கர் விருது கமிட்டியின் உறுப்பினரான சூர்யா, தனது வாக்கினை பதிவு செய்துவிட்டதாக ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.
  • ஆஸ்கரில் இந்தியா சார்பில் ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர். பட நாட்டு நாட்டு பாடலும், ALL THAT BREATHS மற்றும் THE ELEPHANT WHISPERERS ஆவணப்படங்களும் தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்