"ஓபிஎஸ் கலங்கிப் போய் எதையெதையோ பேசுகிறார்" - நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்

x

ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிக்கும் விவகாரத்தில் துரைமுருகன் இரட்டை வேடம் போடுவதாக ஓபிஎஸ் கூறியதற்கு, அவர் கலங்கிப் போய் எதையெதையோ பேசிக் கொண்டிருப்பதாக அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

காட்பாடியில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்