கடமையை செய்த அரசு அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசிய வெளிமாநிலத்தவர்கள் - ஊட்டி அருகே பரபரப்பு

x
  • நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுடன் வந்த வெளிமாநில சுற்றுலாப் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
  • கோடை விடுமுறையை ஒட்டி, கேரளா, கர்நடகாவில் இருந்து வந்த நீலகிரிக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களை, கூடலூர் பகுதியில் நகராட்சி துறையினர் ஆய்வு செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்ததால், அபராதம் விதித்தனர்.
  • அப்போது, குறைந்த அளவிலான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அதிக அபராதம் விதித்ததாக கூறி, அதிகாரிகளிடம் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்
  • . இதனை அடுத்து அங்கு வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்