உயிரை பறித்த ஒரு தலைக் காதல்.. இளைஞர் செய்த அதிர்ச்சி செயல் | Nellai | Onsidelove

x

நெல்லையில் இளைஞர் விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட வழக்கில், ஒரு தலை காதலால் ஏற்பட்ட மனஉளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. நெல்லை வண்ணாரப்பேட்டை இளங்கோ நகரை சேர்ந்தவர் மெக்கானிக் மாரிராஜ். இவர் திடீரென வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்தி வந்த போலீசாருக்கு, அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததது தெரியவந்துள்ளது. இதில் ஏற்பட்ட மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்துள்ளதாக கூறப்படும் நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்