உலகை உலுக்கிய ஒடிசா பயங்கரம் - பிரதமருக்கு ராகுல் வைத்த ஒற்றை கோரிக்கை

x

ஒடிசா ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த பிறகும், யாரிடமும் உரிய பதில் இல்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வேதனை தெரிவித்துள்ளார். இத்தகைய மோசமான விபத்திற்கு பொறுப்பேற்காமல், மத்திய பாஜக அரசு எங்கும் ஓடி ஒளிய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். இந்த விபத்துக்கு பொறுப்பேற்று, ரயில்வே அமைச்சரை பதவி விலக சொல்ல வேண்டும் என பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்