சம்பளம் தராததால் ஆத்திரம் - லாரியுடன் ஓட்டம் பிடித்த டிரைவர்

x

சென்னை மேடவாக்கத்தில் சம்பளம் தராததால் லாரியை திருடிய டிரைவரை போலீசார் கைது செய்தனர். '

மேடவாக்கம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் கழிவுநீர் லாரி வைத்து தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் காஞ்சிபுரத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர் டிரைவராக வேலை பார்த்து வந்த நிலையில், பல மாதங்களாக அவருக்கு சம்பளம் தரப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால், ஏழுமலை கடந்த மாதம் 14ம் தேதி லாரியை திருடிச் சென்று விட்டார்.


Next Story

மேலும் செய்திகள்