NLC ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் Update | NLC | Workers | Strike |

x

நெய்வேலி என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலைநிறுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வேலைநிறுத்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, வரும் 18-ஆம் தேதி கடலூர் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறவுள்ளதால், வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. கோரிக்கைகளை நிறைவேற்றவில்லையென்றால், வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்