கச்சா எண்ணெய் விலை உயர்வை சமாளிக்க நிதின் கட்காரி சொன்ன ஐடியா..!

x

மின்சார வாகனம் மற்றும் ஃப்ளெக்ஸ்(flex) எரிபொருள் பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்க வேண்டும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், கச்சா எண்ணெய் விலையின் அதிக ஏற்ற இறக்கம் காரணமாக, இந்திய போக்குவரத்துத் துறை பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால், விமான போக்குவரத்து துறையும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதை சமாளிக்க, எத்தனால் அதிகம் கலந்த ஃப்ளெக்ஸ் எரிபொருள் மற்றும் மின்சார வாகனங்களின் பயன்பாடு இந்தியாவில் அதிகரிக்க வேண்டும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்