குளிர் காயும் போது தீ விபத்து...நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் - பூச்சிக்கொல்லி டப்பாவால் நேர்ந்த சோகம்

x

நீலகிரி மாவட்டம் உதகையில் குளிர் காயும் போது ஏற்பட்ட வெடி விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

உதகையில் கடும் குளிர் நிலவுவதால், தாவரவியல் பூங்கா அருகே சிலர் குளிருக்கு தீ மூட்டி காய்ந்துள்ளனர்.

அப்போது, ஒருவர் அட்டை பெட்டிக்குள் எளிதில் தீப்பற்ற கூடிய பூச்சி கொல்லி மருந்து டப்பா இருப்பது தெரியாமல் தீயில் போட்டுள்ளார்.

இதில், பூச்சிகொல்லி மருந்து டப்பா, திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியதில், இருவர் படுகாயம் அடைந்து, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதற வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்