"2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ" - அமித்ஷா பேச்சு

x

"2024-க்குள் ஒவ்வொரு மாநிலத்திலும் என்.ஐ.ஏ. கிளைகள் அமைக்க முடிவு செய்துள்ளோம்"

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

"எல்லை தாண்டிய குற்றங்களை திறம்பட கையாள்வது மாநிலங்கள் மற்றும் மத்திய அரசின் கூட்டுப் பொறுப்பாகும்"

ஹரியானாவில் நடைபெறும் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாமில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

ஹைதராபாத், கவுகாத்தி, கொச்சி, லக்னோ, மும்பை, கொல்கத்தா, ராய்ப்பூர், ஜம்மு, சண்டிகர், ராஞ்சி, சென்னை மற்றும் இம்பாலில் தேசிய புலனாய்வு அமைப்பின் கிளைகள் உள்ளன


Next Story

மேலும் செய்திகள்