சிறை கைதிகளுக்கு புது ஆஃபர்!

x
  • சென்னை அடுத்த புழல் சிறையில் கைதிகளின் துணிகளை துவைப்பதற்காக புதிய வாஷிங் மெஷின் வழங்கும் திட்டத்தை
  • சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி துவங்கி வைத்தார். புழல் சிறைவாசிகள் உடைகளை தாங்களே துவைத்து வந்த நிலையில், அங்கு சுகாதார பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடைமுறை பிரச்சனைகள் இருந்து வந்தது.
  • இதனை கருத்தில் கொண்டு, புதிய வாஷிங் மெஷின் அமைக்கும் திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்