உக்ரைனை காட்டிகொடுத்த நேட்டோ நாடுகள் - போலந்துக்காக களமிறங்கிய ஜெர்மனி | Ukraine | Poland | Germany

x

போலந்தின் வான் பாதுகாப்பிற்கு ஜெர்மனி உதவியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் உக்ரைன் எல்லையை ஒட்டியுள்ள போலந்து கிராமத்தில் நடத்தப்பட்ட ஏவுகணை தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர். முதலில் இத்தாக்குதலுக்கு ரஷ்யா மீது குற்றம் சாட்டப்பட்ட நிலையில், ஆய்வுக்கு பின்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியது உக்ரைன் படைகள் என நேட்டோ நாடுகள் தெரிவித்தன. இந்நிலையில், போலந்தின் வான் பாதுகாப்பிற்கு உதவும் விதமாக ஜெர்மனி பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பை வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்