நேஷனல் ஹெரால்டு வழக்கு - ராகுல்காந்தியின் கோரிக்கை ஏற்பு

நேஷனல் ஹெரால்டு வழக்கு - ராகுல்காந்தியின் கோரிக்கை ஏற்பு
x

விசாரணைக்கு இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு கோரிய ராகுல் காந்தியின் கோரிக்கையை அமலாக்கத்துறை ஏற்றுள்ளது.


நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக நான்காவது நாளாக இன்றும் விசாரணைக்கு ஆஜராகுமாறு ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த‌து. ஆனால், தனது தாய் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அவரை கவனித்துக் கொள்வதற்கு ஏதுவதாக இன்று விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுள்ள அமலாக்கத்துறை, திங்கள் கிழமைக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்