பேரழிவிலிருந்து காக்க NASA புதிய முயற்சி..

x

வெப்ப மண்டலப் புயல்கள் மற்றும் சூறாவளிகளைக் கண்காணிக்க ஏதுவாக நாசா புதிய செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியுள்ளது. "ஏவுகணை ஆய்வகத்துடன்" இணைந்து நாசா, 2 சூறாவளி கண்காணிப்பு செயற்கைக்கோள்களில், முதல் செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. முந்தைய ஏவுகணை சோதனைகள் வானிலை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டன. நியூசிலாந்தின் மஹியாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவுகணை ஏவப்பட்டு வெற்றிகரமாக புவி சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்