நரபலி அச்சத்தால் அடைக்கலம் தேடி தமிழகம் வந்த வடமாநில பெண்.. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி தகவல்

x
  • நரபலி அச்சம் - பாதுகாப்பு கோரி மத்திய பிரதேசத்தை சேர்ந்த முதுகலை பட்டதாரி பெண் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • வளர்ப்புத் தாயால் நரபலி கொடுக்கப்படலாம் என்ற அச்சத்தில் தமிழ்நாட்டுக்கு தப்பிவந்த மத்திய பிரதேச பெண்
  • ஏ.பி.வி.பி. அமைப்பைச் சேர்ந்த தனது வளர்ப்புத் தாய், மாந்திரீகங்களில் நம்பிக்கை கொண்டவர் என பரபரப்பு தகவல்
  • ஏற்கனவே தனது 10 வயது சகோதரனையும், மேலும் இருவரையும் நரபலி கொடுத்ததாக பகீர் குற்றச்சாட்டு/கடந்த 17ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து தப்பி தமிழகம் வந்ததாக மனுவில் தகவல்
  • வலுக்கட்டாயமாக தன்னை போபாலுக்கு கடத்தி சென்றுவிட்டால், நரபலி கொடுக்கும் அபாயம் உள்ளது - மனு
  • தமிழ்நாடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதால் தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை
  • வழக்கு, நீதிபதி சந்திரசேகரன் முன் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு

Next Story

மேலும் செய்திகள்