தப்பிச் செல்ல முயன்ற அகதிகள்..கட்டு கட்டாக சிக்கிய பணம்.. பார்த்து அதிர்ந்து போன நாகை போலீசார்

x
  • நாகை மாவட்டத்தில் கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல முயன்ற அகதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டனர்
  • வேளாங்கண்ணியிலிருந்து இலங்கைக்கு, கள்ளப்படகு மூலம் அகதிகள் செல்ல இருப்பதாக, மாவட்ட க்யூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அதன் பேரில், போலீசார் அப்பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் சோதனை மேற்கொண்டனர்.
  • அப்போது, தூத்துக்குடி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 6 அகதிகள் கள்ளப்படகு மூலம் இலங்கைக்கு தப்பி செல்ல திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
  • இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், 17 லட்ச ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்