பிறந்த குழந்தைகளை குறிவைக்கும் மர்ம காய்ச்சல் - இதுதான் காரணமா?

x

தஞ்சை மாநகராட்சி கோரிகுளம் பகுதியில் பிறநத குழந்தைகளுக்கு கடந்த சில நாட்களுக்கு மேலாக மர்ம காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை பரவுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குழந்தைகள் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டும் இப்பகுதி மக்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்