"என் அம்மா, மாமா சாக காரணம் 'அமாவாசை' தான்"... இறந்த பெண்ணின் மகன் கதறல் - கள்ளச்சாராய மரணத்தில் அதிர்ச்சி தகவல்

x

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தனது தாயாரும், மாமாவும் உயிரிழந்ததற்கு அமாவாசை என்பவர் கொடுத்த சாராயம்தான் காரணம் என் உயிரிழந்த பெண்ணின் மகன் குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்