"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர்".. "மாநில அரசின் ஊதுகுழல் தான்.." - பாஜக மகளிரணி தலைவருக்கு முரசொலி விளக்கம்

x

"மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர்".. "மாநில அரசின் ஊதுகுழல் தான்.." - பாஜக மகளிரணி தலைவருக்கு முரசொலி விளக்கம்

ஆளுநர் மாநில அரசின் ஊதுகுழலாகத் தான் செயல்பட வேண்டும் என பாஜக மகளிரணி தலைவருக்கு கட்டுரை மூலம் முரசொலி பதிலடி கொடுத்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல ஆளுநர், மாநில அமைச்சரவை முதலமைச்சர் மேற்கொள்ளும் முடிவை தான் அவர் பிரதிபலிக்க வேண்டும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு சட்டமும் அப்படி தான் சொல்கிறது என முரசொலி கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்