நகராட்சி அலுவலகத்தில் பாய், தலையணையுடன் படுத்து உறங்கி திமுக, அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

x

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக, அதிமுக உள்ளிட்ட உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  • அப்போது, சீர்காழி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகள் சரிவர நிறைவேற்றப்படவில்லை என குற்றம்சாட்டி, திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட 12 நகர்மன்ற உறுப்பினர்கள், பாய், தலையணையுடன் நகராட்சி அலுவலகத்தில் படுத்து உறங்கி, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரபரப்பு நிலவியது

Next Story

மேலும் செய்திகள்