"எம்.பி.க்கள் வார்த்தைகளை சிந்தித்து பேச வேண்டும்" - குடியரசு துணைத் தலைவர் தங்கர் வலியுறுத்தல்

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஒழுகூர் கிராமத்தில், அரசு நிலத்தில் பயிரிட்டிருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

ஒழுகூர் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் என்பவர், அரசு புறம்போக்கு நிலத்தில், முறையாக வரி கட்டி விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

இதனிடையே, இருளர் மக்களுக்கு குடியிருப்பு அமைப்பதற்காக, ஐந்து செண்ட் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களை டிராக்டர் மூலம் அதிகாரிகள் அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், பயிற்களை அகற்ற வேண்டாம் என, அதிகாரிகளிடம் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தது சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்