எம்.பி. சஸ்பெண்ட்...மாநிலங்களவை தலைவர் அறிவிப்பு

x

எம்.பி. சஸ்பெண்ட்...மாநிலங்களவை தலைவர் அறிவிப்பு

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டதாக ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

மாநிலங்களவை முன்னவர் பியுஷ் கோயல் அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சஞ்சய் நடந்து கொள்வதாகவும் அவரை நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று தீர்மானத்தை முன்மொழிந்தார். தீர்மானம் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, சஞ்சய் சிங்கை மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் அறிவித்துள்ளார்



Next Story

மேலும் செய்திகள்