"பெரும்பாலான விபத்து இருசக்கர வாகனங்களால் மட்டுமே நடக்கிறது" - அமைச்சர் ஏ.வ.வேலு

x

பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகனங்களால் நடைபெறுவதால்,

ஓட்டுனர் உரிமம் வழங்கும் போது உரிய அறிவுரைகளும் வழங்க வேண்டும் என்று,

மண்டல அதிகாரிகளுக்கு நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு அறிவுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்